உப்பாறு அணை

உப்பாறு அணை...



தாராபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தசரப்பட்டி கிராமத்தின் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உப்பாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது.  இந்த அணையில் ஒரு கல்லணையும் அதன் இரு பக்கங்களிலும் 576 மில்லியன் கன அடி தேக்கி வைக்கும் திறன் கொண்ட களிமண் அணையும் உள்ளது.  நீா்ப்பாசன காலம் என்பது அக்டோபா் முதல் தேதியிலிருந்து பிப்ரவாி 15 தேதிவரை நான்க மாத காலம் ஆகும்.  பரம்பிக்குளம் ஆளியாறு நீா்த்தேக்கத் திட்டத்தின் கசிவு நீரை தேக்கி வைக்க இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு