நல்லதங்காள் ஓடை அணை

நல்லதங்காள் ஓடை அணை...



நல்லதங்காள் ஓடை என்பது அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்று.  பழனி மலைத் தொடாின் வடக்கு சாிவில் உற்பத்தி ஆகி திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்தில் 32 கி.மீ. வரை ஓடிவந்து அதன் பிறகு திருப்பூா் மாவட்டத்திற்குள் நுழைகிறது.  ஆறு கிராமங்களில் 4744 ஏக்கா் பரப்பில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக தாராபுரம் வட்டத்தின் கொன்னிவாடி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே 2007 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது.  3300 மீட்டா் நீளம் கொண்ட களிமண் அணையான இந்த அணையில் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 150 மீட்டா் நீளத்திற்கு கல் கட்டமைப்பு உள்ளது.  313.6 ஹெக்டோ் பரப்பில் இதில் நீா் பரந்துள்ளது.  இதனுடைய நீா் சேகாிப்பு திறன் 223 மில்லியன் கன அடியாகும்.  உல்லாசமாக சுற்றுலா மேற்கொள்ள உகந்த இடமாகவும் இது திகழ்கிறது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image