பல்லடம் அருகில் கூலித் தொழிலாளி கொலை

பல்லடம் அடுத்த, இலவந்தி ஊராட்சி, கெருடமுத்துாரை சேர்ந்த தங்கராஜ் மகன் நந்தகுமார், 25; கூலித் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் சுதாகர், 25. நண்பர்களான இவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். இதில், நந்தகுமார் இறந்தார்.காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், சுதாகரை பிடித்து விசாரித்து வருகிறோம். சுதாகர் தாக்கியதில் நந்தகுமார் இறந்தாரா, தாக்கப்பட்டதற்கு என்ன காரணம், வேறு காரணத்தால் இறந்தாரா ஆகிய கோணங்களில் விசாரணை நடக்கிறது என்றனர்.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு