திருப்பூரில் அருள்மிகு வீரராகவ பெருமாள்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

 

   திருப்பூரில் உள்ள அருள்மிகு வீரராகவ பெருமாள்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக  எழுந்தருளி ஆழ்வார்களுக்கும்,பக்தர்களுக்கும் காட்சி அளித்தார்.  பக்தர்களுக்கு 1-லட்சம் லட்டுகள் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

   திருப்பூரில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கிபகல்பத்து உற்சவம்நடைபெற்றுவருகிறது, முக்கிய நாளான மார்கழிமாதவளர்பிறை ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது, இந்த விழாவில் அதிகாலை 3-மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம்நடைபெற்றது,தொடர்ந்து வீரராகவ பெருமாள் ராஜஅலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசலானவடக்கு நுழைவாயில் வழியாக எழுந்தருளி ஆழ்வார்களுக்கும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும்காட்சி அளித்தார், பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமிதரிசனம் செய்தனர், அதனை தொடர்ந்து சாமிதரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் 1-லட்சம் லட்டுகள் பிரச்சாதம் வழங்கப்பட்டது.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு