பொது தேர்வில் பாஸ் ஆகனுமா, விடைத்தாளில் ரூ 100 வைங்க போதும்

விடைத்தாளில் ரூ.100 வைங்க போதும்''- பொதுத்தேர்வில் பாஸ் ஆக டிப்ஸ் கொடுத்த பள்ளி முதல்வர்:


உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் எப்படியெல்லாம் ஏமாற்றி பாஸ் ஆகலாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


உத்திரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரான ப்ரவீன் மால் என்பவர் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட மாணவர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அங்குள்ள மாணவர் ஒருவர் இதனை செல்போனில் படம்பிடித்து புகார் தெரிவிக்க இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு