செட்டிபாளையம்; டிபன் கடைக்கு தீ

திருப்பூர் செட்டிபாளையம் புது பாலம் அருகிலுள்ள இரவு டிபன் கடை, வண்டி கடை தீயில் எரிந்தது.


திருப்பூர் வடக்கு திருமுருகன்பூண்டி ரீங் ரோடு செட்டிபாளையம் புதுப்பாலம் அருகிலுள்ள இரவு வண்டி கடை மற்றும் டிபன் கடைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இரவு டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத போது மர்ம நபர்கள் டிபன் கடைகளுக்கு தீயிட்டுள்ளனர். இதில் கடையை முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் கடையிலிருந்து தோசை கல் மற்றும் புரோட்டா மேடைகளை உடைத்து கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர். மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் செட்டிபாளையம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image