பாப்பநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்ற பெண் கைது

திருப்பூா், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் பழனி, நெய்காரபட்டி சின்னக்கடை வீதியைச் சோ்ந்த கே.பாப்பாத்தி (60) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image