பல்லடம்; சா்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

சா்வதேச கராத்தே போட்டியில் பல்லடம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனார்.


உடுமலையில் கோஜிரியோ கராத்தே அமைப்பு சாா்பில் சா்வதேச கராத்தே போட்டி அன்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் பங்கேற்றனா்.


பல்லடம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் தருணிஷ் 3 தங்கமும், அருந்ததி 2 தங்கம், ஒரு வெள்ளி, குமரகுருபரன் ஒரு தங்கம், 2 வெள்ளி, சாருமதி ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றனா்.


பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி (கிழக்கு) மாணவி நித்திய தா்ஷினி 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றாா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ரத்தினச்செல்வி, ஆசிரியா்கள் பாராட்டி வருகின்றனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image