ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோவில்

ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரியகோயில்



தஞ்சை பெரிய கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரியகோயிலின் அழகிய தோற்றம் பதிக்கப்பட்டது.


ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.


தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.


இந்த ஆயிரம் ரூபாய் நோட்டு 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டு நடைமுறையில் இருந்துள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image