மர்ம காய்ச்சலால் பழனியில் குழந்தை மமதிகா உயிரிழப்பு


பழனியில்  சாமிதியேட்டர் அருகில் 4 வது வார்டில்  வசித்து வருபவர் ராஜபாண்டி. இவரது  7 வயது பெண் குழந்தை  மமதிகா என்பவர் மர்ம காய்ச்சல் காரணமாக பழனி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலன் அழிக்காததால்  அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதைத் தொடர்ந்து சாமி தியேட்டர் பகுதியில் துணை இயக்குனர், சுகாதாரத்துறை சுகந்தி, மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image