போக்சோ சட்டத்தில் கைதான மெடிக்கல் கடைக்காரர்

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 32). இவர் செல்லூர் பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


நேற்று மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் கடைக்கு வந்துள்ளனர். அப்போது 2 சிறுமிகளிடமும் நைசாக பேசி கடைக்குள் சங்கர் கணேஷ் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் கணேசை கைது செய்தனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு