தேர்வுகள் ரத்து 'ஜெய் கொரோனா' என்ற முழக்கங்களுடன் ஆட்டம் போட்ட மாணவர்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஐஐடி டெல்லியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், மாணவர்கள் ஐ.ஐ.டி டெல்லியின் விடுதிகளில் நடனமாடி, 'ஜெய் கொரோனா' என்ற முழக்கங்களை எழுப்பினர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


வியாழக்கிழமை இரவு, ஐ.ஐ.டி டெல்லி இயக்குனர் பேராசிரியர் வி. ராம் கோபால் ராவ், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஐ.ஐ.டி தேர்வு, வகுப்பு மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் காட்டினர். மாணவர்கள் இரவு முழுவதும் முழு ஹாஸ்டலிலும் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். இது மட்டுமல்லாமல், மாணவர்கள் 'ஜெய் கொரோனா' என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு