நாங்களும் வெளிய வரல, நீங்களும் உள்ளே வர வேண்டாம் - மூலனூர் மக்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட மணலூர் கிராம மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அரசு மற்றும் சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் மணலூர் பகுதியின் சுற்றுவட்டார எல்லைகளில் 3 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்த சோதனைச் சாவடிகள் அமைத்துள்ள ஊரின் எல்லை பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைத்தும், கொரோனா வைரஸ்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர்களில் இருந்து வரும் வெளியாட்கள் யாரும் மணலூருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த ஊரில் இருந்து யாரும் வெளியே செல்லமாட்டார்கள் எனவும் அந்த பதாகைகளில் எழுதி வைத்துள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image