பல்லடம்; துப்புரவு தொழிலாளர்களை பூ தூவி வரவேற்ற ஊராட்சி தலைவர்.







திருப்பூர் மாவட்டம் பல்லடம், அருகே உள்ள மாதப்பூர் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்களை பூ தூவி வரவேற்று, கொராணா எதிர்ப்பு தூய்மைப் பணியை ஊக்குவித்து வருகின்றனர். 


திருப்பூர் மாவட்டம்,  பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராாட்.சி பகுதியில் பல்வேறு கிராமப்புறத்தில் உள்ள நோய் எதிர்ப்பு தூய்மைப் பணியில் ஈடுபட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராாட்சி அலுவலர்களை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தற்போது கிராமங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மக்களையும் தூய்மையாக கிருமிகள் பரவாத பகுதிகளாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் முன்வைத்து இதை சிறப்பாக கடந்த  பத்து நாட்களுக்கும் மேலாக கடைபிடித்து வருவதாகவும் இது எப்போதுமே தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஊழியர்களை ஊக்குவித்து வரும் வகையில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து தலைவர் அசோக் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.








Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு