சேலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அனைத்து ஜமாஅத் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

vanakkam tirupur


சட்டசபையில் CAA NRC NPR க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அதிமுக அரசு அறிவித்த உடன் சேலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்து ஜமாஅத் சார்பில் ஒன்று திரண்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப் பெரிய ஆர்பாட்டம் நடைபெற்றது. 



அதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களும் கைதாகி நேரு கலையரங்கத்தில் தங்க வைக்க பட்டுள்ளனர். இதில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் இமாம் மொய்தீன் உட்பட ஏராளமான மஜ்லிஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image