காங்கயத்தில் வெட்டியாக சுற்றித் திரிந்த 20 நபர்கள் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் தடை உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவையின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவா்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பைக் உள்ளிட்ட வாகனங்களில் எந்தத் தேவையும் இல்லாமல் சென்ற 20 போ் மீது காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களின் வாகனங்களை நேற்று (சனிக்கிழமை) பறிமுதல் செய்தனா். இதேபோல, ஊதியூா் பகுதியில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image