ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், 22 வது நாளாக 400 நபர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூரில் தொடர்ந்து 22வது நாளாக ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் உணவு பெருமாநல்லூர் அருகில் உள்ள வள்ளிபுரம் கிராமத்தில் சுமார் 400 உணவு இல்லாத ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்த உணவு வழங்கும் நிகழ்வில் குன்னத்தூர் EX.பேரூராட்சி தலைவர் C. உமாமகேஸ்வரி, சென்னியப்பன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜா ஆசிரியர், குமார், சிவா தம்பி, அரண்மணை புதூர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு உணவு வழங்கினார்கள்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


உணவில்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒரு நேர உணவு வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே என்றும் சமூக பணியில் ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் குளோபல் மு.பூபதி தெரிவித்தார்





Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image