பிரபல தொலைக்காட்சி ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி

மும்பையில் மிக பிரபலமான செய்தி நிறுவனமாக 'மும்பை மிரர் நவ்’ செய்தி குழு நிறுவனம் இருந்து வருகிறது. இந்த குழுமத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெக்னிகல் ஆபரேட்டர் , 2 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடன் பணியாற்றிய 37 ஊழியர்களும் மும்பை தாஜ் ஹோட்டலில் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு