மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தொமுச சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன் கூறுகையில், ''கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் ஒப்பந்த முறையிலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கு உத்தரவால், வேலை வாய்ப்பும், வருமானமும் இன்றி பரிதவிக்கின்றனர். இந்த தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு