திருப்பூர்; கொரானா பாதிப்பில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்க்கு எம்.எல்.ஏ.,குணசேகரன், அன்பகம் திருப்பதி ஆகியோர் உணவு பொருட்கள் வழங்கினர்.


 

 

தமிழகமுதல்வர் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு. குணசேகரன் ஏற்பாட்டின் பேரில், மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.ஆர் நகர் மேற்கு, கண்டியம்மன் நகர், அய்யன் நகர், செல்லம் நகர் பகுதிகளில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து குடும்ப அட்டை இல்லாமல் வாழும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அ.தி.மு.க., மாணவர் அணி செயலாளரும், மாநகராட்சி டவுன் பிளானிங் முன்னாள் தலைவருமான ஆர். அன்பகம் திருப்பதி வழங்கினார்.




Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image