அப்பாடா! திருப்பூர் ரிப்போர்ட்ஸ்'' க்கு, நோ கொரானா! மாவட்ட நிர்வாகம் நிம்மதி!!

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூரில் மாவட்ட  செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் "ரேபிட் டெஸ்ட் கிட்" மூலம் சோதனை நடை பெற்றது. இந்த பரிசோதனையினை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.  இந்த சோதனை சுமார் 50 செய்தியாளர்களுக்கு செய்யப்பட்டது. இதில் அனைவருக்குமே கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இதில் செய்தியாளர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத்தெரிய வந்துள்ளது.


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image