கொரோனாவை விரட்ட இப்படியும் செய்யலாம்; பெரிச்சிபாளையம் இளைஞர்களின் வினோத முயற்சி

கொரோனாவை விரட்ட ஊமத்தங்காய் வேப்பிலை தோரணம்.



திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் வராலம் தடுக்க ஊமத்தங்காய் வேப்பிலைகளை தோரணமாக தயார் செய்து வீடுகளில் கட்டியுள்ளனர். இதைபற்றி அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் முருகன், பாண்டி, கார்த்தி ஆகியோரிடம் விசாரித்த பொழுது.



கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ளவர்கள் வெளியில் எங்கும் சொல்வது இல்லை. தினமும்  கொரோனா பற்றிய செய்திகளை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பயந்து போய் உள்ளார்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க இது போல் செய்தோம். இயற்கையாகவே வேப்பிலை ஒரு கிருமிநாசினி பாதிப்பு இருக்காது என்பதால் பெரியவர்களின் பயத்தை போக்கவே இதை செய்தோம்.



இந்த நம்பிக்கையில் வீட்டில் உள்ளவர்களுக்கு பயத்தை போக்கி நம்பிக்கையை தந்துள்ளது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது இவ்வாறு தெரிவித்தனர்.


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020