வாக்கிங் போனவங்க மீது வழக்கு; யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை

திருப்பூர் மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட 20 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


கொரோனா நோய்ப்பரவலில் தமிழகத்தில் 3 வது இடம் இருப்பதால் திருப்பூர் மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று காலை போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்ட போது, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கே.பி.என். காலனி பகுதிகளில் 20 பேர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அவர்களை பிடித்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் தொற்று நோய்ப்பரவல் தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image