தீர்த்தம் வனப்பகுதியில் குரங்குகளுக்கு உணவாக பழங்களை வழங்கிய உயிரூட்டல் அறக்கட்டளை

உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.



கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட போடுர் பசவன்னா திருக்கோவிலில் மற்றும் தமிழகம் - கர்நாடக எல்லை பகுதியில் உள்ள தீர்த்தம் வனப்பகுதியில் 50 - க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு 5 கிலோ ஆரஞ்சு பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் மதிய உணவாக வழங்கப்பட்டது.



இதற்கான நிதி உதவியை புனித்குமார் அளித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத் குமார் மற்றும் தன்னார்வலர்கள் கலீல், ஹரிஸ் ஆகியோர் சென்று உணவாக பழங்களை வழங்கியுள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image