பல்லடம்; கபசுரக் நீர்.காமாட்சிபுரி ஆதீனம், பல்லடம் எம்.எல்.ஏ, கரைப்புதூர் நடராஜன் வழங்கினர்!
பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலத்தில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீரை காமாட்சிபுரி ஆதீனம், பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.


திருப்பூர் மாவட்டம்,  பல்லடம் நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்தம்பலம் ஆதீனம் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடத்தி கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சித்தம்பலம் நவகிரக கோட்டை கோவை காமாட்சிபுரி ஆதீனம் மடாதிபதி மற்றும்  பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோரின் தலைமையில் வழங்கப்பட்டது


இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கணேசன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், பொறியாளர் சங்கர், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், உழவர் பணி கூட்டுறவு சங்கத்தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, சரளை ஆர்.விக்னேஷ், லிங்க குருசாமி, என்.எஸ்.கே.நகர் சரவணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு