300 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள்; ச.ம.க. வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார்
ச.ம.க. சார்பில் 300 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார்

 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

கொரோனா ஊரடங்கால் திருப்பூர் மாநகரம் முடக்கம் கண்டிருக்கும் நிலையில் திருப்பூர்  வடக்கு தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தினமும் அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஏ.டி.காலனி பகுதி பொதுமக்கள் 300 பேருக்கு ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை ச.ம.க., வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார். செந்தில்,ஐயப்பன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். 


 

 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு