தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்திரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .