காது கேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு சிறப்பு முகக்கவசங்கள்; கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.



இந்த சமயத்தில் செவித்திறன், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிபவர்கள் பேசும்பொழுது செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் முகத்தின் உதடசைவு வாயிலாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கு பிரத்தியோமாக வடிசமைக்கப்பட்ட உதடு மறைக்காத சிறப்பு முகக்கவசத்தை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார்.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு