பொங்கலூர், தேவணம்பாளையத்தில் பொது நூலகம் மற்றும் முதலுதவி மையம் திறப்பு


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகே உள்ள தேவணம்பாளையம் கிரமத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக பொது நூலகம் மற்றும் முதலுதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.



இந்த நூலகத்தை சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து அமைத்துள்ளனர்.



இந்நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் கருப்புசாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கலூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image