திருப்பூர் மாவட்ட, மாநகர காவல் அதிகாரிகளிடம் சேவாபாரதி அமைப்பினர் புகார்

சேவா பாரதி அமைப்பின் மீது களங்கப்படுத்தும் நோக்கத்தில் சமுதாயத்தில் பொய்க் கருத்துக்களை பரப்பி விடும் தேசவிரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சேவாபாரதி சார்பில் புகார் அளித்தனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இதில் தென் தமிழ்நாடு சேவா பிரமுக் பத்மகுமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட சேவா பாரதியின் தலைவர் விஜயகுமார், சேவாபாரதி பொதுச்செயலாளர் மோகன் குமார், வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு