பல்லடத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு விரிவு வாய்க்கால்களை புனரமைக்கும் பணி; எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


பல்லடம் சட்டமன்ற தொகுதி, பல்லடத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பல்லடம் விரிவு வாய்க்கால்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சிறப்பு நிதியின் மூலம் பல்லடம் விரிவாக்க கால்வாயினை ரூ. 178.32 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்  இந்நிகழ்வில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நிர்வாக உதவி செயற்பொறியாளர் கோபி, பொறியாளர்கள் புவனேஸ்வரி, சிங்காரவேலன், சிங்காரவேலன், மற்றும் பி.ஏ.பி., பாசன தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி,  ஈஸ்வரன், சௌந்தரராஜன், பழனிச்சாமி, மற்றும்  பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ்,  தர்மராஜ், பாரதி செல்வம்  மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்துகொண்டனர்.


 


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு