திருப்பூரில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் 294 ஆக உயர்வு 

திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. 


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஏரியா வாரியாக வருமாறு:


உடுமலை திருமூர்த்திமலை ரோடு தளி பகுதியில் 38 வயது ஆண், பி.ன். ரோடு எஸ்.வி.காலனி 4 வது வீதியில் 73 வயது ஆண் , சாமுண்டிபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் 24 வயது ஆண் , பி.வடுகபாலயம் முல்லைநகரில் 57 வயது ஆண் , பிச்சம்பாளையம் லக்கி நகர் தங்கராஜ் காம்பவுண்டில் 37 வயது ஆண்  பெருமாநல்லூர் பொங்குபாளையம் ஆர்.எஸ் புரத்தில் 24 வயது பெண்ணுக்கு  


 


 


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு