சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 650 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார் 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூர், வெள்ளகோவில் பகுதியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில், கொரோனா நிவாரணமாக 650 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை அந்த கட்சியின் பொது செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார். மகளிரணி ஒன்றிய தலைவர் தனலட்சுமி, மகளீரணி நகர தலைவர் சித்ரா, செயலாளர் சிவரஞ்சனி, பொருளாளர் கலைவாணி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். 


 


 


Popular posts
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
கொடிக்கம்பம் பகுதியில் 277 மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image