சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 650 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார் 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூர், வெள்ளகோவில் பகுதியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில், கொரோனா நிவாரணமாக 650 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை அந்த கட்சியின் பொது செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார். மகளிரணி ஒன்றிய தலைவர் தனலட்சுமி, மகளீரணி நகர தலைவர் சித்ரா, செயலாளர் சிவரஞ்சனி, பொருளாளர் கலைவாணி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். 


 


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு