சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மதியம் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து ஓடினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

நத்தம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறை அலுவலர் லட்சுமணன் (பொறுப்பு) தலைமையில் சக வீரர்கள் சிறுகுடி சென்று அரசு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதுங்கி இருந்த 6.அடி நீளமுள்ள சாரைப்பாம்பை

உயிருடன் பிடித்து நத்தம் வனத்துறையினரிடம் உயிருடன் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த சாரைப்பாம்பை வனத்துறையினர் கரந்தமலை வனபகுதியில் விட்டனர்.

Popular posts
சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 650 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
கொடிக்கம்பம் பகுதியில் 277 மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image